உங்கள் அன்பில் நனைந்தேன், திளைத்தேன்... - இன்று
உணர்கிறேன்...- நான் இல்லையேல்,
அம்மா...
உங்களுக்கு மலடி என்ற அவலப்பட்டம்,
உங்களுக்குள் தாய்மையைத் உணரச்செய்த கரு - நான்!
உங்கள் தோளில் சாய்ந்து, மடியில் விளையாடி,
உதிரத்தில் வளர்ந்து, கனவை நினைவாக்கி,
உங்கள் அன்பு மகளாய் முன் நிற்கிறேன்,
பொறுமையும் புன்னகையும் பெண்ணில் அணிகலன்,
நீங்கள் எனக்கு தந்த பொன் நகையது...
No comments:
Post a Comment