Saturday, May 7

தாய்மை

உங்கள் அன்பில் நனைந்தேன், திளைத்தேன்... - இன்று

உணர்கிறேன்...- நான் இல்லையேல்,

அம்மா...

உங்களுக்கு மலடி என்ற அவலப்பட்டம்,

உங்களுக்குள் தாய்மையைத் உணரச்செய்த கரு - நான்!

உங்கள் தோளில் சாய்ந்து, மடியில் விளையாடி,

உதிரத்தில் வளர்ந்து, கனவை நினைவாக்கி,

உங்கள் அன்பு மகளாய் முன் நிற்கிறேன்,

பொறுமையும் புன்னகையும் பெண்ணில் அணிகலன்,

நீங்கள் எனக்கு தந்த பொன் நகையது...

No comments:

Post a Comment