tag:blogger.com,1999:blog-1518217191180653128.post1038974991836607182..comments2023-09-23T22:01:41.036+08:00Comments on கனவு மொழி: உண்மை அன்பு எங்கே...malarhttp://www.blogger.com/profile/02156906287572118811noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1518217191180653128.post-29132947520978220132009-10-04T11:02:26.807+08:002009-10-04T11:02:26.807+08:00நன்றி அண்ணா :)
மீண்டும் வருக_நன்றி அண்ணா :)<br />மீண்டும் வருக_malarhttps://www.blogger.com/profile/02156906287572118811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1518217191180653128.post-49043103397869986042009-10-03T07:16:10.318+08:002009-10-03T07:16:10.318+08:00நல்ல பதிவு
அன்பே சிவம்நல்ல பதிவு<br /><br /><br />அன்பே சிவம்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1518217191180653128.post-52061087961081195462009-08-05T22:56:15.209+08:002009-08-05T22:56:15.209+08:00@ tamilvanan
உண்மை அன்பு மலர்ந்த இதயத்தில் போலிதனம...@ tamilvanan<br />உண்மை அன்பு மலர்ந்த இதயத்தில் போலிதனம் என்றும் இருக்காதுங்க...இருந்தாலும் அந்த உறவு ஒருபோதும் நிலைக்காது...அந்த மெய் அன்பை பெற்று உணர சிரமம் இருக்காது, இருக்கவும் கூடாது...<br /><br />பொம்மையுடன் விளையாடும் ஒரு குழந்தையை பாருங்க. கண்ணில் ஓர் ஒளி, மகிழ்ச்சி, இதழில் புன்னகை நர்த்தனமாடும். கள்ளகபடம் இருக்காது. பொம்மையை மெல்ல தொட்டு எடுத்து பாருங்க, அழுது ஊரையே கூட்டும். அந்த மழலையிடத்தே உண்மை அன்பு இருக்கு, பொம்மையிடத்தே...<br /><br />இன்றைய அவசர உலகில் இயந்திரயாய் இருக்கும் பலர் உண்மை அன்பை மதிப்பதில்லை...இருப்பினும் அதை வாழ வைக்கவும் சிலர் இருக்கின்றனர்... <br /><br />உண்மை அன்பை இனிதாய் முழுதாய் அனைவரிடத்திலும் செலுத்தி அதனை பெற்று வாழ்வில் இன்புறுங்கள், வாழ்த்துகள்:)<br /><br />-வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க-malarhttps://www.blogger.com/profile/02156906287572118811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1518217191180653128.post-52010151678763866372009-08-05T16:32:03.981+08:002009-08-05T16:32:03.981+08:00//உண்மை அன்பில் இறைவன் குடிகொண்டுள்ளான் என்பதை நாம...//உண்மை அன்பில் இறைவன் குடிகொண்டுள்ளான் என்பதை நாம் முதலில் உள்ளூர உணர வேண்டும். //<br />அன்பில் எது உண்மை எது போலி என்று அறிவதில் அல்லது உள்ளூர உணர்வதில்தான் சிரமமாய் உள்ளது.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.com